×

மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை: சசி தரூர் பேட்டி

டெல்லி: மன்னிப்புக்  கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேட்டியளித்துள்ளார். நமது ஜனநாயகத்தின் நிலைமை குறித்து தன் கவலையைத்தான் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். …

The post மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை: சசி தரூர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Shashi Tharoor ,Delhi ,Senior ,Congress ,Sasi ,Sasi Tharoor ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...